மொழியின் இரு விழிகள்
Two Eyes of Language
மனிதன்
என
ஒரு
🙏🙏🙏
ஆரம்பத்தில்
தனது
கருத்துக்களைப்
பிறரும்
பிறர்
கருத்துக்களைத்
தானும்
அறிந்துக் கொள்ள
புரிந்துக் கொள்ள
ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்
உருவாக்கிக் கொண்ட
ஊடகம்
மொழி
Language
அது (மொழி)
ஒலி வடிவில்
பேசப்படும்
பொழுது
பேச்சு மொழி
Spoken
Language
வரி வடிவில்
எழுதப்படும்
பொழுது
எழுத்து மொழி
Written
Language
என
இரு வடிவங்களை
ஏற்கின்றது
கருத்து
பரிமாற்றத்திற்கு
மட்டுமே
பயன்படுத்தப்பட்டு
வந்த மொழி
நாளடைவில்
கேள்வி
கல்வி என
அவனது
ஆறாம் அறிவுக்கு
அடித்தளமாய்
அமைந்தது
ஒரு
மொழிக்கு
அமைப்பையும்
அழகையும்
அளித்திடவும்
இலக்கியம்
இப்படித்தான்
இருக்க
வேண்டுமென்றும்
மனிதனால்
வகுக்கப்பட்ட
வழக்குகள்
வரையறைகள்
விதிமுறைகள்
இலக்கணம்
Grammar
என்றும்
ஒரு
மொழியில்
இலக்கணத்தைத்
துணையாகக்
கொண்டு
எண்ணங்களைச்
சொற்கள்மூலம்
வெளிப்படுத்தி
மனிதனால்
படைக்கப்பட்ட
பல்வகை
படைப்புகள்
இலக்கியம்
Literature
என்றும்
அழைக்கப்படுகின்றன
இவை
இரண்டுந்தான்
ஒரு
மொழியின்
இரு
விழிகளாகக்
கருதப்படுகின்றன
இந்த
இரு விழிகள்
கொண்டே
ஒரு
மொழியைத்
தெளிவாகவும்
திருத்தமாகவும்
காண முடியும்
அறிய முடியும்
என்பது
யாராலும்
மறுக்கமுடியாத
உண்மை
இலக்கணமும்
இலக்கியமும்
தெரியாதான்
ஏடெழுதுதல்
கேடு நல்கும்
என்ற
பாவேந்தர்
பாரதிதாசன்
கூற்று
இத்தருணத்தில்
ஒவ்வொருவரும்
அவசியம்
அறியவேண்டிய
பேருண்மை
No comments:
Post a Comment